Search for:

பயிர் காப்பீடு


PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) கீழ் காரீஃப் பருவ பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு…

பயிர் சேதத்தை தவிர்க காப்பீடு செய்யுங்கள் - விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!!

பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு காரீஃப் பருவத்திற்கான பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 31-க்குள் உங்கள் பயிரை காப்பீடு செய்திடுங்கள் - மாவட்ட வாரியன பயிர்களுக்கான காப்பீடு விவரம் உள்ளே!!

சோளம், கம்பு, நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்களை 31-ம் தேதிக்கள் காப்பீடு செய்ய வேண்டிய மாவட்டங்கள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்துக்கொள்ள வேளாண் து…

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி : கனமழை எச்சரிக்கை, உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள் - வேளாண்மை முதன்மைச் செயலர்!!

வரும் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் தங்கள் வேளாண் பயிர்களை உடனே காப்பீடு செய்ய வேண்டும் என்ற…

Cyclone Nivar : நெருங்கும் "நிவர் புயல்" - பயிர்க் காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த விவசாயிகள்!!

அதிதீவிர நிவர் புயல் தமிழகத்தை நாளை தாக்கவுள்ள நிலையில், பயிர் இழப்பை தவிர்க்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும…

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்!! - வேளாண்துறை!!

புயல் எதிரொலியாக கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை உடனே காப்பீடு செய்யவேண்டும் என்று வேளாண் த…

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ஐந்து ஆண்டு கால சாதனை : ரூ. 90,000 கோடி காப்பீடு வழங்கல்!!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தத் திட்டத்தின் கிழ் ரூ 90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டு…

பயிர் காப்பீடு இழப்பீடுக்கான ஆய்வு பணி தொடக்கம் - மார்ச் மாதம் இழப்பீடு கிடைக்க ஏற்பாடு?

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில், அறுவடை நெல்லின் தரம் குறித்து வேளாண் மற்று…

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய-மாநில அரசுகள் ஒப்புதல்!!

பேரிடர் அல்லாத காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10% பயன்படுத்திக்கொள்ள மாநிலங்கள…

விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறோம்: பிரதமர்

விதை முதல் சந்தை வரை, விவசாயிகளின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களது வளம் மற்றும் விவசாயத்தின் மேம்பாட்டை உறுதி செய்யவும…

நெல், வெங்காய பயிர்களுக்கு காப்பீடு- விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் சூழல் உள்ளதால், பயிரிட்டுள்ள நெல், வெங்காயப் பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு மா…

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்த முக்கிய அப்டேட் - அரசாணை வெளியீடு!

நடப்பாண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்துவற்காக தமிழ்நாடு அரசு ரூ.2,057.25 கோடி நிதியினை அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ள…

பயிர் காப்பீட்டுக்கு இணையத்தில் பதிவு செய்யாவிட்டால் இழப்பீடு கிடைக்காது!

தேசிய பயிர் காப்பீட்டுக்கு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

"பயிர்க் காப்பீட்டிற்கான தொழில்நுட்பங்களை இந்திய அமைச்சகம் மேம்படுத்தல்"

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை வலுப்படுத்த, துல்லியமான தகவல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆதரவுடன் லட்ச கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், இந்திய வ…

PMFBY பயிர் காப்பீடு திட்டம்: உங்கள் பெயரை எப்படி சரிபார்ப்பது? அறிக

PMFBY திட்டத்தின் கீழ் வீண்ட் போர்டல் தொடங்கும் போது, ​​மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பல ஆண்டுகளாக நிலுவையில்…

பயிர் காப்பீடு செய்ய இறுதி தேதி அறிவிப்பு- பிரீமியம் தொகை எவ்வளவு?

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிர…

அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட விவசாயிகளே இதை மிஸ் பண்ணாதீங்க

காவிரி பிரச்சினை விவகாரத்தினால் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் வி…

1.5% மட்டுமே செலுத்தி சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், விவசாயிகள் சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, அவர்கள் தகவல்.

வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?

விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு இத்திட்டத்த…

ஒரு சர்வே எண்ணுக்கு ஒரு பதிவு தான்- விவசாயிகளுக்கு எச்சரிக்கை

ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட கூடுதலாக பதிவு செய்தாலோ தவறான பதிவுகள் அனைத்தும் நீக்கம் செய்…

சம்பாவைத் தொடர்ந்து நவரை பயிர் காப்பீடுக்கான இறுதி தேதி அறிவிப்பு!

சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை கா…

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இவ்வளவு வழி இருக்கா?

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி IFFKO TOKIO பொது காப்பீடு நிறுவனம் (Indian Far…

பயிர் காப்பீடு- விவசாயிகளை ஏமாற்றும் கண்துடைப்பு வேலையா?

பயிர் காப்பீடு பெறுவதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடும் பெரிய அளவில் உள்ளது என்பதோடு தற்போதைய பயிர் காப்பீடு நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. தனி…

கொத்தமல்லி- வெங்காய பயிர்களுக்கு காப்பீடு செய்ய இறுதித்தேதி அறிவிப்பு

காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகவும்.

PMFBY பயிர் காப்பீடு- என் பாலிசி என் கையில் நோக்கம் என்ன?

சிறப்புமுகாம் நாடெங்கும் பிப்ரவரி 15 வரை நடைபெறுகிறது. உங்கள் ஊரில் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு காப்பீட்டு பாலிசி போன்ற பல்வேறு வகையான விபரங்கள…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.